Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/போதையில்ஒருவர் பலி

போதையில்ஒருவர் பலி

போதையில்ஒருவர் பலி

போதையில்ஒருவர் பலி

ADDED : செப் 25, 2011 09:42 PM


Google News
தேனி:கடமலைகுண்டு மேலப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி,45.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தவர் இறந்தார். கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us