Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரூ.3 லட்சம் மாயம்

ரூ.3 லட்சம் மாயம்

ரூ.3 லட்சம் மாயம்

ரூ.3 லட்சம் மாயம்

ADDED : ஜூலை 30, 2011 03:06 AM


Google News
மதுரை:மதுரை ஆத்திகுளம் ஏஞ்சல் நகரை சேர்ந்தவர் தங்கம், 28.

இவர் நேற்று தல்லாகுளம் ஸ்டேட் வங்கியில் 3 லட்சம் ரூபாய் எடுத்து பையில் வைத்து, டூவீலரில் நண்பர் சரவணனுடன் புதூர் தாமரைத்தொட்டி பகுதியில் சென்றார். அங்கு இருவரும் டீ குடித்தனர். சரவணனை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு, தங்கம் வீட்டிற்கு சென்றார். பையை திறந்தபோது 3 லட்சத்தை காணவில்லை. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us