பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே
பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே
பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே
ADDED : அக் 04, 2011 12:15 PM
புதுடில்லி: 2ஜி விவகாரத்தில் தவறு ஏதும் செய்ய வில்லை என்றால், பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என காந்தியவாதி அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி விவகாரத்தில் பிரதமரின் பெயர் அடிபடுகிறது. அதை அவர் எதிர்கொள்ள வேண்டும். அவர் தவறேதும் செய்ய வில்லை என்றால் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


