ADDED : செப் 20, 2011 09:32 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகபைகள், வாளி, தலையணை,
போர்வை மற்றும் தங்குமிடத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி ஆலோசனை வழங்கினார்.