சீன எல்லை பிரச்சினை: இந்தியா நம்பிக்கை
சீன எல்லை பிரச்சினை: இந்தியா நம்பிக்கை
சீன எல்லை பிரச்சினை: இந்தியா நம்பிக்கை
UPDATED : செப் 28, 2011 08:58 AM
ADDED : செப் 28, 2011 06:50 AM
புதுடில்லி: சீன எல்லை பிரச்சினை 2அல்லது 3 மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என இந்திய நம்புகிறது.
இது குறித்து மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அந்தோணி கூறியதாவது:எல்லை பிரச்சினையை தீர்க்க மூன்று மாதத்தில் சீனா உதவும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங் - சீன பிரதமர் வென்ஜியாபாவோ இருவரும் சந்தித்து பேச உள்ளதாகவும் அந்தோணி தெரிவித்தார்.