Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வனத்துறை புதிய கட்டுப்பாடு

வனத்துறை புதிய கட்டுப்பாடு

வனத்துறை புதிய கட்டுப்பாடு

வனத்துறை புதிய கட்டுப்பாடு

ADDED : செப் 06, 2011 12:56 AM


Google News
வருஷநாடு :வருஷநாடு,மேகமலை வனப்பகுதிகள், வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு,மேகமலை, கண்டமனூர் வனச்சரகங்கள் உள்ளன. இதில் கண்டமனூர்,வருஷநாடு,மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சில மலைப் பகுதிகளை வனச்சரணாலயமாக ஆக்குவதற்கு மத்திய வன அமைச்சகத்திற்கு மாநில வனத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர் .தற்போது இந்த வனப்பகுதிகளில் காந்திக்கிராமம்,பொம்முராஜபுரம்,அரசரடி,இந்திராநகர்,மஞ்சனூத்து உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள்,பாலிதீன் பைகள் ,தீப்பெட்டி எடுத்து செல்லவோ, சமையல் செய்ய பொருட்களை கொண்டு செல்லவும், வனத்துறை தடை விதித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us