ஓசூர்: ஓசூர் அருகே, பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவரது மகள் ராணி (16). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். வயிற்று வலியால் அவர் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் மனமுடைந்த ராணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். டவுன் எஸ்.ஐ., விஜயா விசாரிக்கிறார்.


