Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது

ADDED : ஜூலை 16, 2011 02:36 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை பகுதியில் வசிப்பவர் குட்டி. இவரது மகன்கள் சம்பத்(35), அபிமன்யூ(32).

இவர்களிடையே ஏற்பட்ட நிலப்பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அபிமன்யூ தனது அண்ணி சரளாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அபிமன்யூவை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us