/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
ADDED : செப் 07, 2011 10:52 PM
கிள்ளை:கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
நடந்தது.கிள்ளை தைக்கால் மகா மாரிம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத்
தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 5ம் தேதி மாலை 6
மணிக்கு தீ மிதி உற்சவ நிகழ்ச்சியில் சுற்றுப் பகுதியினர் தீ மிதித்து
நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.