Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புதுச்சேரி கலெக்டரிடம் மீண்டும் விசாரணை

புதுச்சேரி கலெக்டரிடம் மீண்டும் விசாரணை

புதுச்சேரி கலெக்டரிடம் மீண்டும் விசாரணை

புதுச்சேரி கலெக்டரிடம் மீண்டும் விசாரணை

ADDED : ஆக 05, 2011 06:47 PM


Google News

புதுச்சேரி: சுனாமி நிவாரண வீடுகளில் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, புதுச்சேரி கலெக்டர் ராகேஷ் சந்திராவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த 2ம் தேதி, சந்திராவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us