Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
குறள் விளக்கம் :

மு.வ : சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.


சாலமன் பாப்பையா : சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us