Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
குறள் விளக்கம் :

மு.வ : சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.


சாலமன் பாப்பையா : சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us