Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.


சாலமன் பாப்பையா : தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us