Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
குறள் விளக்கம் :

மு.வ : மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.


சாலமன் பாப்பையா : புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us