Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
குறள் விளக்கம் :

மு.வ : துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.


சாலமன் பாப்பையா : நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us