Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us