Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
குறள் விளக்கம் :

மு.வ : தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.


சாலமன் பாப்பையா : தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us