Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
குறள் விளக்கம் :

மு.வ : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.


சாலமன் பாப்பையா : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us