Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
குறள் விளக்கம் :

மு.வ : (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us