Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

661
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
குறள் விளக்கம் :

மு.வ : ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.


சாலமன் பாப்பையா : ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us