Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.


சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us