Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

544
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குறள் விளக்கம் :

மு.வ : குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.


சாலமன் பாப்பையா : குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us