Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

540
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.


சாலமன் பாப்பையா : நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us