Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

535
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
குறள் விளக்கம் :

மு.வ : வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.


சாலமன் பாப்பையா : துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us