Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us