Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us