Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

512
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.
குறள் விளக்கம் :

மு.வ : பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us