Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

488
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.
குறள் விளக்கம் :

மு.வ : பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.


சாலமன் பாப்பையா : பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us