Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

484
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
குறள் விளக்கம் :

மு.வ : (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.


சாலமன் பாப்பையா : ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us