Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

483
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
குறள் விளக்கம் :

மு.வ : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.


சாலமன் பாப்பையா : செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us