Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.


சாலமன் பாப்பையா : பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us