Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.


சாலமன் பாப்பையா : பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us