Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

469
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
குறள் விளக்கம் :

மு.வ : அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.


சாலமன் பாப்பையா : அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us