Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

466
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.


சாலமன் பாப்பையா : செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us