Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us