Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.


சாலமன் பாப்பையா : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us