Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
குறள் விளக்கம் :

மு.வ : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


சாலமன் பாப்பையா : அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us