Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.


சாலமன் பாப்பையா : மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us