Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


சாலமன் பாப்பையா : சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us