Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

152
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
குறள் விளக்கம் :

மு.வ : வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.


சாலமன் பாப்பையா : தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us