Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
குறள் விளக்கம் :

மு.வ : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.


சாலமன் பாப்பையா : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us