Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
குறள் விளக்கம் :

மு.வ : யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.


சாலமன் பாப்பையா : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us