Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1147
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
குறள் விளக்கம் :

மு.வ : இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.


சாலமன் பாப்பையா : இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us