Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
குறள் விளக்கம் :

மு.வ : நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.


சாலமன் பாப்பையா : ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us