Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
குறள் விளக்கம் :

மு.வ : (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.


சாலமன் பாப்பையா : காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us