Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
குறள் விளக்கம் :

மு.வ : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.


சாலமன் பாப்பையா : இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us