Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
குறள் விளக்கம் :

மு.வ : கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.


சாலமன் பாப்பையா : தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us