Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
குறள் விளக்கம் :

மு.வ : கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.


சாலமன் பாப்பையா : தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us