Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர?ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
குறள் விளக்கம் :

மு.வ : கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.


சாலமன் பாப்பையா : தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us