Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
குறள் விளக்கம் :

மு.வ : நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.


சாலமன் பாப்பையா : நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us